கடற்கரையில் காதலனும் காதலியும் காதலன்: நீ அந்த அலை போல தெரிகிறாய்...
காதலி : ஏன்?
காதலன்: பெரிய அலை வரும் போது உன் கோபம் தெரிகிறது , அருகில் வரும் போது உன் சாந்தம் தெரிகிறது
காதலி : (சிரிப்புடன்) நீ என்னை அலையாய் பார்க்கிறாய்,
நான் உன்னை இந்த கரையாய் பார்க்கிறேன்...
காதலன்: ஏன்?
காதலி : கோபம் அடைந்தாலும், சாந்தம் அடைந்தாலும்,
நீ என்னை ஏற்றுக் கொள்கிறாயே !!!!!!!!!!!
-பாலாஜி