Tuesday, November 24, 2015
Friday, April 10, 2015
அ முதல் ஃ வரை கவிதை
அழகானது அவள் கண்கள்…
ஆழமானது அவள் பேச்சு…
இயல்பானது அவள் நடை…
ஈர்பனது அவள் பார்வை…
உண்மையானது அவள் அன்பு…
ஊட்டுவது என் பாசத்தை…
என் நோக்கம் அவளை நேசிப்பது…
ஏனோ வெட்கம் அவள் என்னை பார்க்கும் போது…
ஐ பார்த்து விட்டாளே…
ஒன்ற இரண்ட சொல்லி கொண்டே இருக்கலாம்…
ஓ பூரிகிறதா…
ஒள பூரிந்துவிட்டதா…
ஃ முடித்து கொள்கிறேன் (மீண்டும் தொடருவதற்கு)
- - என்றும் பாலா
Subscribe to:
Posts (Atom)