Friday, April 10, 2015

அ முதல் ஃ வரை கவிதை


ழகானது அவள் கண்கள்
ழமானது அவள் பேச்சு
யல்பானது அவள் நடை
ர்பனது அவள் பார்வை
ண்மையானது அவள் அன்பு
ட்டுவது என் பாசத்தை
ன் நோக்கம் அவளை நேசிப்பது
னோ வெட்கம் அவள் என்னை பார்க்கும் போது
பார்த்து விட்டாளே
ன்ற இரண்ட சொல்லி கொண்டே இருக்கலாம்
பூரிகிறதா
ஒள பூரிந்துவிட்டதா
முடித்து கொள்கிறேன் (மீண்டும் தொடருவதற்கு)

-         - என்றும் பாலா

No comments: