Saturday, December 27, 2008

திவிரவாதம் (Terrorist)


வரலாறு உன் பெயரை சொல்லலாம்.....
அனால்....
யார் உன்னை மனிதன் என்று சொல்லும்...

Saturday, November 29, 2008

பேசும் படம்


கண்கள் வலிக்குதடி!!!!!!!!!!!!!
உன்னிடம் பேசிக்கொண்டு இருபதால்!!!!!!!
-பாலாஜி

Tuesday, November 18, 2008

வாரணம் ஆயிரம்


Some of the topic that Goutham implemented with Suriya,,,
அன்பு,
பாசம்,
அழகு,
கோபம்,
காதல்,
தைரியம்,
முயற்சி,
நம்பிக்கை,
நன்றி,
காமம்,
சோகம்,

"Whatever happens Life has to go on.."
Life is not of having a single colour,,,
its all about thousands of colour...
Thats life....
Thats Varanam Aayiram..

With Love
Bala'S

Tuesday, September 30, 2008

பாதம்

பாதம் அழகா????
இல்லை
இந்த கொலுசு அழகா????
என்ன கவிதை எழுதுவது என்று தெரியாமல்
பாதம்களையும்.... கொலுசையும்....
ரசித்து கொண்டுருக்கிறேன்...

-அன்புடன்
பாலாஜி

Sunday, September 28, 2008

Success

Stop trying for better things, then
Things you have will be the best.

Stop crying for better things, then
Best things will be at your feet.

Friday, September 26, 2008

அழகு


என்னவள் அழகை பார்த்து வியந்து போகும்
ஒரு சாதரண பெண்!!!!!

Friday, September 19, 2008

முடியவில்லை


மறக்க வேண்டும் என்று...........
உன்னை தினமும் நினைக்கிறேன்
மறப்பதற்காக...
-பாலாஜி

Friday, September 12, 2008

க என்ற கவிதை

காதலிக்கிறேன் என்றேன்
ல்யாணம் வந்து விடு என்றாள்...

காதலை விட முடிய வில்லை...
ல்யாணத்திற்கு செல்ல வில்லை...

ல்லறையில் நான்...
ல்யாண கோலத்தில் என்னவள்...

-அன்புடன்
காதலன் (பாலாஜி)

Friday, July 11, 2008

கூகிள்

எது இல்லை உன்னிடம்...எதை தேடினாலும் கிடைக்கும்...
ஆனால் இது மட்டும் இல்லை
உன் பெயர்க்கு அர்த்தம் என்ன?
அர்த்தம் இல்லாத உன்னுடைய பெயர்க்கு விலை
இன்று 100 கோடி தான்டியது...
-பாலாஜி

தமிழே நீ தேவையா?


எனக்கு கவிதை எழுத தெரியாது...
தமிழை நன்றாக படிக்க தெரியாது...
உயிர் எழுத்து மெய் எழுத்து எத்தனை என்று தெரியாது...
ஆனால் உன்னை காதலிக்க தெரியும்!!!!

என்னவளே இது போதுமடி.... இத்தமிழும் கவிதையும் எதற்கு
உன்னை கவர்வதற்கா?

இல்லை....
என் அன்பை வெளிப்படுத்துவதற்கு....
-பாலாஜி

தாஜ் மஹல்

உன்னை நினைத்து கட்டியதால் இது கோவில் ஆகியது...உன் இறப்பை நினைத்து கட்டியதால் இது கல்லறை ஆகியது...எப்படி உள்ளே செல்வது என்று தெரியாமல் நிற்கிறேன் நான் என் காதலியுடன்....
-பாலாஜி

Thursday, May 1, 2008

நினைத்தாலே


சீலிர்தது என் மேனி அவன் என்னை தொட்டதாலா?
இல்லை.....
அவனை நினைத்ததனால்!!!!
- பாலாஜி

Sunday, April 13, 2008

வேலை


தேடினேன்!!! தேடினேன்!!!
அமாவாசை அன்று நிலவு எங்கே என்று...
-பாலாஜி

கண்கள்






கடற்கரை


கடற்கரையில் காதலனும் காதலியும்

காதலன்: நீ அந்த அலை போல தெரிகிறாய்...
காதலி : ஏன்?
காதலன்: பெரிய அலை வரும் போது உன் கோபம் தெரிகிறது , அருகில் வரும் போது உன் சாந்தம் தெரிகிறது
காதலி : (சிரிப்புடன்) நீ என்னை அலையாய் பார்க்கிறாய்,
நான் உன்னை இந்த கரையாய் பார்க்கிறேன்...
காதலன்: ஏன்?
காதலி : கோபம் அடைந்தாலும், சாந்தம் அடைந்தாலும்,
நீ என்னை ஏற்றுக் கொள்கிறாயே !!!!!!!!!!!
-பாலாஜி

Saturday, April 12, 2008

தாமரை

மாலை நேரத்தில் தாமரை மலர்கள் தலைசாய்ந்தது
ஏன் என்று தெரியுமா???
சூரியன் சென்றதாலா?
இல்லை!!!!!!!!!!
என்னவள் அருகே சென்றதால்
-பாலாஜி

மச்சம்


என்னவள் முதுகில் இருக்கும் மச்சம் சொல்கிறது
அடுத்த பிறவியிலாவது உன் முகத்தை காண்பேனோ என்று....
-பாலாஜி


பாதம்


அவள் தலை குனிந்து கொண்டு வந்தாள்......
எங்கே தன் பாதம் எறும்பின் மேல் பட்டு விடுமோ என்று......
-பாலாஜி

முத்தம்


என்னவள் இதழ்களில் முத்தமிட்டேன்,
அவள் கோபம் அடைந்து கேட்டாள்
படத்தின் மேல் முத்தம் கொடுக்கிறாயே
இது நியாயமா என்று ?????????
-பாலாஜி

ரோஜா


வெள்ளை ரோஜா சிகப்பு ரோஜாவாக ஆகியது
என்னவள் அழகை பார்த்தும்....
-பாலாஜி

தாலி


என்னவள் தாலி சரடு வாங்கினாள்
மற்ற தாலி சரடுகள் எங்கின, நான் இந்த பிறவியிலாவது உன் தேகத்தின் மேல்
இருக்க மாட்டேனோ என்று!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
-பாலாஜி

என்னவள்


அருகில் இருக்கும் பொழுது பார்க்கவில்லை...
தொலைவில் சென்றதும் திரும்பினேன் காணவில்லை...
-பாலாஜி

புன்னகை


நினைத்தாலே இனிக்கும் என்பார்கள் ஆனால்,
என்னவளை நினைத்தாலே அருகில் வந்து விடுகிறாள் இனிப்புடன்
(என்னவள் புன்னகையை சொன்னேன்)
-பாலாஜி