Saturday, April 12, 2008

தாலி


என்னவள் தாலி சரடு வாங்கினாள்
மற்ற தாலி சரடுகள் எங்கின, நான் இந்த பிறவியிலாவது உன் தேகத்தின் மேல்
இருக்க மாட்டேனோ என்று!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
-பாலாஜி

No comments: