Friday, September 12, 2008

க என்ற கவிதை

காதலிக்கிறேன் என்றேன்
ல்யாணம் வந்து விடு என்றாள்...

காதலை விட முடிய வில்லை...
ல்யாணத்திற்கு செல்ல வில்லை...

ல்லறையில் நான்...
ல்யாண கோலத்தில் என்னவள்...

-அன்புடன்
காதலன் (பாலாஜி)

2 comments:

இள மயில் said...

உங்கள் கவிதைகள் எல்லாவற்றையும் படித்தேன்...
நன்றாக உள்ளது........
வாழ்த்துக்கள் !!!

Balaji said...

Thanks a Lot for the comment,,,