Friday, July 11, 2008

தமிழே நீ தேவையா?


எனக்கு கவிதை எழுத தெரியாது...
தமிழை நன்றாக படிக்க தெரியாது...
உயிர் எழுத்து மெய் எழுத்து எத்தனை என்று தெரியாது...
ஆனால் உன்னை காதலிக்க தெரியும்!!!!

என்னவளே இது போதுமடி.... இத்தமிழும் கவிதையும் எதற்கு
உன்னை கவர்வதற்கா?

இல்லை....
என் அன்பை வெளிப்படுத்துவதற்கு....
-பாலாஜி

No comments: