Tuesday, July 7, 2009

சிலை


காதலி சிலை இடம்....
நீ சிலை ஆகுவதற்கு காரணம் என்ன?
சிலை :==> என் கண் இமைகள் மூடும் பொழுது...
உன் முகத்தை பார்க்க முடியவில்லை...
என்று கூறியது சிலை...

அன்புடன்
பாலாஜி

4 comments:

Ragunathan said...

இலை நுனியில் பனித்துளி
வீழ்ந்தால் மீள்வோமா என்கிற பயத்தில்
என் நா நுனியில் உன் காதல்
சொல்லி மறுத்தால் வாழ்வேனா என்கிற பயத்தில்

Balaji said...

பயத்தில்....


Is it completed...?

Story Teller said...

good 1

kthiru said...

Good one Balaji..,

Keep going..,